Saturday, July 24, 2010

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் - 3!



பனிரெண்டாம் கல் எறியப்பட்டது!

இந்த கல் எங்க இருந்து வந்துச்சுன்னு தெரியாதுங்க...

ஆனா இந்த கல்லையும் எறிந்தவள் அவள் தான்ன்னு பின்பு தான் உணர்ந்தேன்...

in fact நாங்க சந்திச்சிக்கிட்டது கூட 2 தடவை தான்...

இந்த நட்பு கடந்த 8 மாதங்களாக தான்... ஆனா இருந்தாலும்...

ஒரு : )

ஒரு : (

போதுமானதாய் இருந்தது அவளுக்கு

என்னை காயப்படுத்தவும்...கரைசேர்க்கவும்!

நட்பு என்னும் ஒற்றைப்படகில் பயணம் செய்தோம்...

இசையால் இணைந்தோம்...

(இசை இல்லைங்க....infact அந்த ''பிசாசு''வால் இணைந்தோம்-ன்னு சொல்றது தான் உத்தமம்)

அடுத்தவங்களோட pulse பிடிச்சி பாக்கறதுல இவ ரொம்ப கில்லாடி....

அதுக்காக இவள டாக்டர் ன்னு நெனச்சிடதிங்க...

இவளும் ஒரு மென்பொருள் வல்லுனரே!

இவள பத்தி ரெண்டு வரி- சொல்லனும்னா....

ஒண்ணு....காரணமே இல்லாம குழம்புவா...

ரெண்டு ...காரணமே இல்லாம குழப்புவா...

to keep it simple...

என்னை கல்லால் அடிக்காமல் காயப்படுத்தியவள் oops கரைசேர்த்தவள்! :-)

இந்த கல் என் மீது எறியப்பட காரணமாய் இருந்த பதினோராம் கல் எறிந்தவளுக்கு நன்றி!

திருவள்ளுவர் "நட்பு" என்னும் அதிகாரத்தில் சொல்லமறந்த குறள் இவளின் குரலே!

இந்த கல் என்மீது என்றும் எறியப்படும் என்ற நம்பிக்கையுடன்...oops ...sorry sorry நட்புடன்!



No comments: